பொள்ளாச்சியில் தனியார் உணவக பார்க்கிங்கில் நிறுத்தியிருந்த கார் கண்ணாடியை உடைத்து ரூ.3.17 லட்சம் பணம் திருட்டு…!

பொள்ளாச்சி - கோவை சாலையில் உள்ள தனியார் உணவக பார்க்கிங்கில் நிறுத்திய காரை கண்ணாடியை உடைத்து, ரூ.3.17 லட்சம் பணத்தை மர்ம நபர் எடுத்துச் செல்லும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.



கோவை: கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தனியார் உணவக பார்க்கிங்கில் நிறுத்தியிருந்த கார் கண்ணாடியை உடைத்து ரூ.3.17 லட்சம் பணம் திருட்டுப் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மன்னூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஈஸ்வரசாமி. இவர் இன்று வங்கியிலிருந்து பணம் எடுத்து வந்ததுள்ளார். அவர் வங்கியில் இருந்து பணத்துடன் வந்ததை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர், அவரை பின் தொடர்ந்து வந்துள்ளார். 

அப்போது, ஈஸ்வரசாமி பொள்ளாச்சி - கோவை சாலையில் உள்ள தனியார் உணவக கார் பார்க்கிங்கில் தனது காரை நிறுத்தி விட்டு, உணவகத்திற்குள் சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர் கார் கண்ணாடியை உடைத்து, உள்ளே இருந்த ரூ.3.17 லட்சம் பணத்தை எடுத்துச் சென்றுள்ளார். 

இந்த காட்சிகள் அனைத்தும் அந்த கார் நிறுத்துமிடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு பொள்ளாச்சி, மகாலிங்கபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...