லஞ்ச வழக்கில் கோவை முன்னாள் ஆர்.டி.ஓ உதவியாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை - 5 ஆயிரம் ரூபாய் அபராதம்…!

கடந்த 2005ம் ஆண்டு, கோவை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்த செல்வராஜ் என்பவர் 5 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டார்.


கோவை: கடந்த 2005ம் ஆண்டு, கோவை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்த செல்வராஜ் என்பவர் 5 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், கோவை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில், செல்வராஜுக்கு 3 ஆண்டு சிறை மற்றும் 5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவு.

கோவையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு போக்குவரத்து இணை ஆணையர் உமா சக்தியிடம் ரூபாய் 28.5 லட்சம் பிடிபட்ட வழக்கில் செல்வராஜ் இடைத்தரகராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...