விவசாய கறிக்கோழி வளர்ப்போர் பணியாளர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

தனியார் கறிக்கோழி நிறுவனங்களின் முறையற்ற செயல்பாடுகளை கண்டித்து வருகிற 29-ம் தேதி மாநிலம் தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக விவசாய கறிக்கோழி வளர்ப்போர் பணியாளர்கள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


கோவை: விவசாயிகள் கறிக்கோழி வளர்ப்போர் பணியாளர்கள் சங்கத்தினர் தனியார் கோழி வளர்ப்பு நிறுவனங்கள் நியாயமற்ற செயல்பாடுகளில் ஈடுப்பட்டு வருவதாக கூறி அதனை கண்டித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்திருந்தனர்.



அவர்கள் அளித்த மனுவில் கடந்த இரு ஆண்டுகளாக தேங்காய் மஞ்சி, கறி முட்டை போன்ற இடுபொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் வேலையாட்களின் கூலி உயர்வாலும் தனியார் கோழி வளர்ப்பு நிறுவனங்களின் முறைப்படுத்தப்படாத குறைந்தபட்ச இருப்பு தொகை மற்றும் அடுக்கு விகிதம், தரமற்ற தீவனம் போன்ற காரணங்களால் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்து உள்ளதாக குறிப்பிட்டிருந்தனர்.



மேலும், கோழி வளர்ப்பு நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு அமைப்பான BCC அமைப்பிற்குக் கடந்த ஆறு மாத காலங்களாகப் பதிவு கடிதம் மின்னஞ்சல் அனுப்பியும் நேரில் சென்று கோரிக்கை கடிதங்கள் வழங்கியும் தீர்வு கிட்டாத நிலையில் தனியார் கறிக்கோழி நிறுவனங்களின் முறையற்ற செயல்பாடுகளைக் கண்டித்து வருகின்ற 29ம் தேதி மாநிலம் தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகக் குறிப்பிட்டு இருந்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...