முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி - தென்னிந்திய ஜவுளி தொழில் துறையினர்!

பருத்தி இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட 11 சதவீத வரி ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்தி அதை பெற்றுத் தந்தமைக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தென்னிந்திய ஜவுளி தொழில் துறையினர் நேரில் நன்றி தெரிவித்தனர்.


கோவை: கோவை: தென்னிந்திய ஆலைகள் சங்கத்தின் தலைவர் ரவி சாம், இந்திய ஜவுளி தொழில் கூட்டமைப்பு தலைவர் ராஜ்குமார், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம் இணைச் செயலாளர் ஆர்.செந்தில்குமார் இந்திய ஜவுளி தொழில் முனைவோர் சங்க ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன் கைத்தறி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துணைத் தலைவர் கே.ஜி. பிரித்வி தமிழ்நாடு விசைத்தறி கூட்டமைப்பின் செயலாளர் எஸ்.எஸ்‌.கே.கணேசன், கரூர் கைத்தறி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் இணை செயலாளர் ஏ.சேதுபதி ஆகியோர் சந்தித்து பருத்தி இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட 11% சதவீத வரியை நீக்கிட ஒன்றிய அரசை வலியுறுத்தி அதை பெற்றுத் தந்தமைக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலகத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தார்கள். உடன் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ராணிப்பேட்டை ஆர்.காந்தி, கைத்தறி கைத்திறன் துணிநூல் மற்றும் கதர் துறை முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் இஆப, துணிநூல் துறை ஆணையர் மா.வள்ளலார் இஆப ஆகியோர் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...