கோவைக்கு தமிழக ஆளுநர் வருகையையொட்டி விமான நிலையம் அருகே கருப்பு சட்டை அணிந்து வந்தவர்களிடம் விசாரணை.

இன்று ஆளுநர் வருகையையொட்டி கோவை விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையம் அருகே கருப்பு உடை அணிந்து வந்த பொதுமக்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.


கோவை: இன்று கோவை விமான நிலையம் வந்த தமிழக ஆளுநர் ரவி, அங்கிருந்து சாலை மார்கமாக நீலகிரி மாவட்டம், ஊட்டி செல்கிறார். இதனையொட்டி, கோவை விமான நிலையம் மற்றும் அவிநாசி சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



இந்த நிலையில், ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள உள்ளதாக, பல்வேறு அமைப்புகள் நேற்றைய தினம் தெரிவித்திருந்தது. பின்னர், அது ரத்து செய்யப்பட்டதாக அறிவித்தனர்.

இதனையொட்டி, இன்று ஆளுநர் வருகையையொட்டி கோவை விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், விமான நிலையம் அருகே கருப்பு உடை அணிந்து வந்த பொதுமக்களிடம் காவல்துறையினர் சோதனை மற்றும் விசாரணை மேற்கொண்டனர்.



அவர்களது, வாகனம் மற்றும் உடமைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. மேலும், கருப்பு கொடி யாரேனும் வைத்துள்ளார்களா.? அல்லது கருப்பு துணி ஏதேனும் வைத்துள்ளார்களா? என போலீசார் சோதனை செய்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...