கோவை விமான நிலையத்தில் 'மர்ம பெட்டியால்' பரபரப்பு - வெடிகுண்டு பரிசோதனை…!

இன்று மாலை கோவை விமான நிலையத்திற்கு முக்கிய அரசியல் தலைவர்கள் வருகையை அடுத்து, விமான நிலைய வரவேற்பு முகப்பில் கேட்பாரற்று கிடந்த பெட்டியால் பரபரப்பு நிலவியது.


கோவை: இன்று மாலை கோவை விமான நிலையத்திற்கு முக்கிய அரசியல் தலைவர்கள் வருகையை அடுத்து, விமான நிலைய வரவேற்பு முகப்பில் கேட்பாரற்று கிடந்த பெட்டியால் பரபரப்பு நிலவியது.

கோவை விமான நிலையத்திற்கு இன்று மாலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக எம்.எல்.ஏ செங்கோட்டையன் உள்ளிட்டோர் சென்னையில் இருந்து கோவை விமான நிலையம் வந்தனர்.

இந்நிலையில், விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும் முகப்பு அருகே நீண்ட நேரமாக கேட்பாரற்று ஒரு மர்ம பெட்டி நீண்ட நேரமாக இருந்துள்ளது. இதனால், சந்தேகமடைந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் மூலம் அதில் வெடிகுண்டு ஏதேனும் உள்ளதா..? என சோதனையிட்டனர்.



இதையடுத்து, அந்த பெட்டியின் உரிமையாளர் யாராவது வருவார்களா? என பெட்டியை சுற்றி பாதுகாப்பு அமைத்து காத்திருந்தனர்.



இதையடுத்து, விமான நிலைய அதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில், அந்த பெட்டி விமான நிலைய அலுவலகத்திற்கு சோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது.

முக்கிய அரசியல் தலைவர்கள் வரும் நேரத்தில், விமான நிலையத்தில் கண்டறியப்பட்ட மர்ம பெட்டியால் சிறுது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...