உலக பூமி தினம்: கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் 'மரக்கன்றுகள் நடும் பணி' தொடக்கம்..!

வெள்ளலூர் குப்பை கிடங்கில் உலக பூமி தினத்தை முன்னிட்டு மீட்டெடுக்கப்பட்ட 16-ஏக்கர் பரப்பளவில் மரக்கன்றுகள் நட்டு வைக்கும் பணியை மேயர் கல்பனா ஆனந்தகுமார் தொடங்கி வைத்தார்.


கோவை: உலக பூமி தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நட்டு வைக்கும் பணியை மேயர் கல்பனா ஆனந்தகுமார் தொடங்கி வைத்தார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி, வெள்ளலூர் குப்பை கிடங்கில் (WORLD EARTH DAY) உலக பூமி தினத்தை முன்னிட்டு மீட்டெடுக்கப்பட்ட 16-ஏக்கர் பரப்பளவில் மரக்கன்றுகள் நட்டு வைக்கும் பணியை மேயர் கல்பனா ஆனந்தகுமார் தொடங்கி வைத்தார்.



உடன் துணை மேயர் ரா.வெற்றி செல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.மோ.ஷர்மிளா, மாமன்ற உறுப்பினர்கள் ப.செந்தில்குமார், பொ.இளஞ்சேகரன், தெற்கு மண்டல உதவி ஆணையர் அண்ணாதுரை, உதவி செயற்பொறியாளர்கள் கருப்பசாமி, ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலர்கள் இராதாகிருஷ்ணன், ராமு, பரமசிவம் ஆகியோர் உள்ளனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...