வெள்ளலூர் குப்பை கிடங்கில் உலக பூமி தினத்தை முன்னிட்டு மீட்டெடுக்கப்பட்ட 16-ஏக்கர் பரப்பளவில் மரக்கன்றுகள் நட்டு வைக்கும் பணியை மேயர் கல்பனா ஆனந்தகுமார் தொடங்கி வைத்தார்.
கோவை: உலக பூமி தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நட்டு வைக்கும் பணியை மேயர் கல்பனா ஆனந்தகுமார் தொடங்கி வைத்தார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி, வெள்ளலூர் குப்பை கிடங்கில் (WORLD EARTH DAY) உலக பூமி தினத்தை முன்னிட்டு மீட்டெடுக்கப்பட்ட 16-ஏக்கர் பரப்பளவில் மரக்கன்றுகள் நட்டு வைக்கும் பணியை மேயர் கல்பனா ஆனந்தகுமார் தொடங்கி வைத்தார்.

உடன் துணை மேயர் ரா.வெற்றி செல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.மோ.ஷர்மிளா, மாமன்ற உறுப்பினர்கள் ப.செந்தில்குமார், பொ.இளஞ்சேகரன், தெற்கு மண்டல உதவி ஆணையர் அண்ணாதுரை, உதவி செயற்பொறியாளர்கள் கருப்பசாமி, ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலர்கள் இராதாகிருஷ்ணன், ராமு, பரமசிவம் ஆகியோர் உள்ளனர்.
கோயம்புத்தூர் மாநகராட்சி, வெள்ளலூர் குப்பை கிடங்கில் (WORLD EARTH DAY) உலக பூமி தினத்தை முன்னிட்டு மீட்டெடுக்கப்பட்ட 16-ஏக்கர் பரப்பளவில் மரக்கன்றுகள் நட்டு வைக்கும் பணியை மேயர் கல்பனா ஆனந்தகுமார் தொடங்கி வைத்தார்.
உடன் துணை மேயர் ரா.வெற்றி செல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.மோ.ஷர்மிளா, மாமன்ற உறுப்பினர்கள் ப.செந்தில்குமார், பொ.இளஞ்சேகரன், தெற்கு மண்டல உதவி ஆணையர் அண்ணாதுரை, உதவி செயற்பொறியாளர்கள் கருப்பசாமி, ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலர்கள் இராதாகிருஷ்ணன், ராமு, பரமசிவம் ஆகியோர் உள்ளனர்.