கோவை பாலசுந்தரம் சாலையில் கசியும் கழிவு நீரால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் அவதி!

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பாலசுந்தரம் சாலையில் கழவுநீர் கசிவால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.


கோவை: கோவையின் முக்கிய சாலையான பாலசுந்தரம் சாலை. இச்சாலை, ஆவாரம்பாளையம், காந்திபுரம், சிங்காநல்லூர் உள்ளிட்ட முக்கிய இடங்களை இணைப்பதுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோவை மாநகராட்சி ஆணையர் அலுவலகம், அரசு மருத்துவமனை என ஏராளமான அரசு அலுவலகங்களுக்கும் செல்ல பயன்படுத்தும் பிரதான சாலை ஆகும்.



இந்த சாலையில், சாக்கடை அடைப்பால் கசியும் கழிவு நீரால், சாலை முழுவதும் கழிவுநீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். சாலை முழுவதும் கழிவுநீர் ஆற்று வெள்ளம் போல் ஓடுவதால், பாதசாரிகள் நடந்து செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கழிவுநீர் தேக்கத்தால் எழும் துர்நாற்றம் காரணமாக, மக்கள் மூக்கை மூடியபடி செல்லவேண்டிய நிலை உருவாகியுள்ளது. மேலும், இது கடும் சுகாதார சீர்கெட்டுக்கு வழிவகுக்கும் என்பதால், உடனடியாக இப்பிரச்சினையை மாநகராட்சி சரிசெய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் சார்பாக கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...