நாளை, ஏப்ரல் 21 ஆம் தேதி தொண்டாமுத்தூரில் சுகாதார திருவிழா!

தொண்டாமுத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுகாதார திருவிழா, காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. நீரிழிவு, ரத்த அழுத்தம், வாய் புற்றுநோய், காச நோய் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.


கோவை: சுகாதாரத்துறை சார்பில் வட்டார சுகாதார திருவிழா நாளை தொண்டாமுத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடக்கவுள்ளது.

இதுகுறித்து, தொண்டாமுத்தூர் வட்டார மருத்துவ அலுவலர் கனகராணி கூறுகையில், "தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் உள்ள மக்களுக்கு, 21ம் தேதி காலை, 8 மணி முதல் மாலை 4 மணி வரை சுகாதார திருவிழா நடைபெறவுள்ளது. இம்முகாமில், நோய் கண்டறிதல், மருந்து வழங்குதல், ஆலோசனை வழங்கப்படும்.

பல் பரிசோதனை, கண் பரிசோதனை, காது, மூக்கு மற்றும் தொண்டை பரிசோதனை, நீரிழிவு, ரத்த அழுத்தம், வாய் புற்றுநோய், காச நோய் பரிசோதனை, தாய் மற்றும் குழந்தை நலம், மக்கள் நலப்பதிவு, தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படவுள்ளன", இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...