தமிழக ஆளுநர் மாளிகையை ஆர்.எஸ்.எஸ் கூடாரமாக ஆளுநர் மாற்றி வருகிறார் - கோவையில் திராவிட பண்பாட்டு கூட்டியக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிட தமிழர் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, திராவிட மக்கள் இயக்கம், தமிழ் புலிகள் ஆகிய கட்சியினர் பங்கேற்றனர்.


கோவை: "மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வு நடத்தக் கூடாது, நாட்டில் சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழியை கட்டாயப்படுத்தக் கூடாது, தமிழக ஆளுநரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்", ஆகிய மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திராவிட பண்பாட்டு கூட்டியக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.



இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிட தமிழர் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, திராவிட மக்கள் இயக்கம், தமிழ் புலிகள் உட்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இந்நிகழ்வில், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், வழக்கறிஞர் வெண்மணி உட்பட பல அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள், பொது செயலாளர்கள் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினர்.



இதில், ஆளுநர் மாளிகையை ஆர்.எஸ்.எஸ் கூடாரமாக தமிழக ஆளுநர் ரவி மாற்றி வருவதாகவும், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும், எனவும் வலியுறுத்தப்பட்டது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...