மாணவிகளுடன் கலந்துரையாடிய ஆட்சியர் பள்ளிப்படிப்பை முடித்த பின்பு கல்லூரி படிப்பு எப்படி இருக்கும் எவ்வாறு கல்லூரி படிப்பை தேர்ந்தெடுக்க வேண்டும், வருகின்ற தேர்வுகளை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து கலந்துரையாடினார்.
கோவை: அரசு பள்ளி மாணவ-மாணவியர்களுக்காக "நான் முதல்வன்" என்ற திட்டம் 23-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
இதில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவியினர் அடுத்தக்கட்ட கல்லூரி படிப்பு எவ்வாறு இருக்கும் என்பது குறித்து நேரலை மூலம் கல்வி வல்லுநர்கள் ஆலோசனை வழங்குவர்.

இதில் உயர்கல்வி, நுழைவுத்தேர்வு, உதவித்தொகை குறித்து ஆலோசனைகள் வழங்கப்படும். அதன் ஒரு பகுதியாக ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கல்வி வல்லுநர்கள் ஆன்லைன் நேரலை மூலம் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு உயர்கல்வி குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பின்னர் மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட ஆட்சியர் பள்ளிப்படிப்பை முடித்த பின்பு கல்லூரி படிப்பு எப்படி இருக்கும் எவ்வாறு கல்லூரி படிப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும் வருகின்ற தேர்வுகளை எவ்வாறு எதிர் கொள்ள வேண்டும் என்பது குறித்து கலந்துரையாடினார்.

இதில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவியினர் அடுத்தக்கட்ட கல்லூரி படிப்பு எவ்வாறு இருக்கும் என்பது குறித்து நேரலை மூலம் கல்வி வல்லுநர்கள் ஆலோசனை வழங்குவர்.
இதில் உயர்கல்வி, நுழைவுத்தேர்வு, உதவித்தொகை குறித்து ஆலோசனைகள் வழங்கப்படும். அதன் ஒரு பகுதியாக ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கல்வி வல்லுநர்கள் ஆன்லைன் நேரலை மூலம் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு உயர்கல்வி குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பின்னர் மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட ஆட்சியர் பள்ளிப்படிப்பை முடித்த பின்பு கல்லூரி படிப்பு எப்படி இருக்கும் எவ்வாறு கல்லூரி படிப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும் வருகின்ற தேர்வுகளை எவ்வாறு எதிர் கொள்ள வேண்டும் என்பது குறித்து கலந்துரையாடினார்.