கோவையில் காதலனின் மனைவி, மகள் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் ஆபாசமான கருத்துகளுடன் பதிவிட்ட இளம் பெண் போக்சோவில் கைது…!

கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த நபரின் மனைவி மற்றும் மகளின் புகைப்படத்தை ஆபாசமான கருத்துகளுடன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட இளம்பெண்ணை போலீசார் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர்.


கோவை:கோவையில் காதலனின் மனைவி,மகள் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் ஆபாசமான கருத்துகளுடன் பதிவிட்ட இளம் பெண் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த திருமணமான நபர் ஒருவரை, திருப்பூர் மாவட்டம் நாதகடயனூர் பகுதியை சேர்ந்த உமாராணி (28). என்ற பெண் காதலித்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், உமாராணி தனது காதலரின் மனைவி மற்றும் இளம் மகளின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் அவதூறான கருத்துக்களுடன் வெளியிட்டுள்ளார்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட 35 வயது பெண் மாவட்ட சைபர் போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில், உமா ராணியை விசாரித்தபோலீசார் அவர் மீது போக்சோ மற்றும் ஐ.டி சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...