கோவையில் காதலனின் மனைவி, மகள் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் ஆபாசமான கருத்துகளுடன் பதிவிட்ட இளம் பெண் போக்சோவில் கைது…!

கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த நபரின் மனைவி மற்றும் மகளின் புகைப்படத்தை ஆபாசமான கருத்துகளுடன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட இளம்பெண்ணை போலீசார் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர்.


கோவை:கோவையில் காதலனின் மனைவி,மகள் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் ஆபாசமான கருத்துகளுடன் பதிவிட்ட இளம் பெண் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த திருமணமான நபர் ஒருவரை, திருப்பூர் மாவட்டம் நாதகடயனூர் பகுதியை சேர்ந்த உமாராணி (28). என்ற பெண் காதலித்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், உமாராணி தனது காதலரின் மனைவி மற்றும் இளம் மகளின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் அவதூறான கருத்துக்களுடன் வெளியிட்டுள்ளார்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட 35 வயது பெண் மாவட்ட சைபர் போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில், உமா ராணியை விசாரித்தபோலீசார் அவர் மீது போக்சோ மற்றும் ஐ.டி சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...