தனிநபர் நடனம், குழு நடனம், ஒற்றையா், குழுப் பாட்டுப் போட்டி, குறும்படம், மீம்ஸ் உருவாக்கம், முக வர்ணம் தீட்டுதல் மற்றும் பல்வேறு விதமான பொழுதுபோக்கு போட்டிகள் நடைபெற உள்ளன.
கோவை: கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் ”பிரணயா 22”, என்ற அனைத்து பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான இரண்டு நாள் (ஏப்ரல் 21-22) போட்டி நடைபெறவுள்ளது.

விழாவின் ஒரு பகுதியாக, தனிநபர் நடனம், குழு நடனம், ஒற்றையா், குழுப் பாட்டுப் போட்டி, குறும்படம், மீம்ஸ் உருவாக்கம், முக வர்ணம் தீட்டுதல் மற்றும் பல்வேறு விதமான பொழுதுபோக்கு போட்டிகள் நடைபெற உள்ளன.

"பல்வேறு கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் இருந்து மாணவர்கள் திரளாக கலந்து கொள்ள உள்ள நிகழ்ச்சிக்கு, வெவ்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை தோ்ந்தெடுக்க பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் வரவுள்ளனர்.
மேலும், விழாவில் பல்கலைக்கழக வேந்தர், பல்கலைக்கழகத் துணைவேந்தர், பதிவாளர், முதன்மையர்கள், உள்ளிட்ட பேராசிரியர்களும், மாணவர்களும் பெருந்திரளாக கலந்து கொள்ள இருக்கின்றனர்", என்று விழா குழுவினர் தெரிவித்துள்ளனர்.


விழாவின் ஒரு பகுதியாக, தனிநபர் நடனம், குழு நடனம், ஒற்றையா், குழுப் பாட்டுப் போட்டி, குறும்படம், மீம்ஸ் உருவாக்கம், முக வர்ணம் தீட்டுதல் மற்றும் பல்வேறு விதமான பொழுதுபோக்கு போட்டிகள் நடைபெற உள்ளன.
"பல்வேறு கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் இருந்து மாணவர்கள் திரளாக கலந்து கொள்ள உள்ள நிகழ்ச்சிக்கு, வெவ்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை தோ்ந்தெடுக்க பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் வரவுள்ளனர்.
மேலும், விழாவில் பல்கலைக்கழக வேந்தர், பல்கலைக்கழகத் துணைவேந்தர், பதிவாளர், முதன்மையர்கள், உள்ளிட்ட பேராசிரியர்களும், மாணவர்களும் பெருந்திரளாக கலந்து கொள்ள இருக்கின்றனர்", என்று விழா குழுவினர் தெரிவித்துள்ளனர்.