கோவை கற்பகம் உயர்கல்வி கழகத்தில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான 'பிரணயா 22' போட்டி

தனிநபர் நடனம், குழு நடனம், ஒற்றையா், குழுப் பாட்டுப் போட்டி, குறும்படம், மீம்ஸ் உருவாக்கம், முக வர்ணம் தீட்டுதல் மற்றும் பல்வேறு விதமான பொழுதுபோக்கு போட்டிகள் நடைபெற உள்ளன.


கோவை: கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் ”பிரணயா 22”, என்ற அனைத்து பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான இரண்டு நாள் (ஏப்ரல் 21-22) போட்டி நடைபெறவுள்ளது.



விழாவின் ஒரு பகுதியாக, தனிநபர் நடனம், குழு நடனம், ஒற்றையா், குழுப் பாட்டுப் போட்டி, குறும்படம், மீம்ஸ் உருவாக்கம், முக வர்ணம் தீட்டுதல் மற்றும் பல்வேறு விதமான பொழுதுபோக்கு போட்டிகள் நடைபெற உள்ளன.



"பல்வேறு கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் இருந்து மாணவர்கள் திரளாக கலந்து கொள்ள உள்ள நிகழ்ச்சிக்கு, வெவ்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை தோ்ந்தெடுக்க பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் வரவுள்ளனர்.

மேலும், விழாவில் பல்கலைக்கழக வேந்தர், பல்கலைக்கழகத் துணைவேந்தர், பதிவாளர், முதன்மையர்கள், உள்ளிட்ட பேராசிரியர்களும், மாணவர்களும் பெருந்திரளாக கலந்து கொள்ள இருக்கின்றனர்", என்று விழா குழுவினர் தெரிவித்துள்ளனர்.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...