உடுமலைப்பேட்டையில் சாலையில் சுற்றித்திரியும் காட்டு யானை - போக்குவரத்து பாதிப்பு!

மூணாறு அருகே, உடுமலைப்பேட்டை ரோட்டில், காட்டு யானை நின்றதால், ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


திருப்பூர்:கேரளா மாநிலம் மூணாறு அருகே உடுமலைப்பேட்டை ரோட்டில், கடந்த ஒரு வாரமாக, காட்டு யானை இரவில் வலம் வந்தபடி இருந்தது.

இந்த யானை, நேற்று மாலை, கன்னிமலை எஸ்டேட் அருகே ரோட்டோரம் நின்றது. இதனால், ஏராளமான வாகனங்கள் செல்ல முடியாமல், ரோட்டின் இருபுறமும் நீண்ட வரிசையில் நின்றன.

யானையை காண, சுற்றுலா பயணியர் உட்பட நூற்றுக்கணக்கானோர் திரண்டனர். சிறிது நேரத்திற்குப் பின், சில வாகனங்கள் யானையை கடந்து சென்றன. அவற்றை, யானை பின் தொடர்ந்து விரட்டியது. இருசக்கர வாகனத்தில் வந்த, வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர், கீழே விழுந்து காயமடைந்தார்.

சிலர் ஆபத்தை உணராமல் யானை அருகில் சென்று, 'செல்ஃபி' எடுத்தனர். நீண்ட நேரத்திற்குப் பின், யானை காட்டுக்குள் சென்றதும், வாகன போக்குவரத்து சீரானது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...