தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோவை கிணத்துக்கடவு அருகேயுள்ள சூலக்கல் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்..!

மாரியம்மனை தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்து சென்றனர்.


கோவை: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சூலக்கல் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

தமிழ்புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கிணத்துக்கடவு அருகேயுள்ள சூலக்கல் மாரியம்மன் கோவிலில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, கோவை மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலிருந்தும், அருகில் உள்ள கேரள மாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் சூலக்கல் மாரியம்மன் தரிசனம் செய்ய வந்தனர்.

இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்களாகக் காணப்பட்டது. சூலக்கல் மாரியம்மன் புத்தாண்டை முன்னிட்டு தங்கக் கவச அலங்காரத்தில், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

மாரியம்மனைத் தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்து சென்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...