மாரியம்மனை தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்து சென்றனர்.
கோவை: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சூலக்கல் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
தமிழ்புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கிணத்துக்கடவு அருகேயுள்ள சூலக்கல் மாரியம்மன் கோவிலில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, கோவை மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலிருந்தும், அருகில் உள்ள கேரள மாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் சூலக்கல் மாரியம்மன் தரிசனம் செய்ய வந்தனர்.
இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்களாகக் காணப்பட்டது. சூலக்கல் மாரியம்மன் புத்தாண்டை முன்னிட்டு தங்கக் கவச அலங்காரத்தில், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
மாரியம்மனைத் தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்து சென்றனர்.
தமிழ்புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கிணத்துக்கடவு அருகேயுள்ள சூலக்கல் மாரியம்மன் கோவிலில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, கோவை மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலிருந்தும், அருகில் உள்ள கேரள மாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் சூலக்கல் மாரியம்மன் தரிசனம் செய்ய வந்தனர்.
இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்களாகக் காணப்பட்டது. சூலக்கல் மாரியம்மன் புத்தாண்டை முன்னிட்டு தங்கக் கவச அலங்காரத்தில், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
மாரியம்மனைத் தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்து சென்றனர்.