வால்பாறையில் நகராட்சி அலுவலக வளாகம் முன்பு வைக்க முயன்ற அம்பேத்கர் சிலை பறிமுதல்..!

அனுமதி பெறாமல் சிலையை வைக்க முயன்றதற்கு சிலையை பறிமுதல் செய்து வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்தனர். உரிய அனுமதி பெற்ற பின் சிலையை எடுக்க காவல் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.


கோவை: வால்பாறையில் டாக்டர் அம்பேத்கர் சிலையை பறிமுதல் செய்து வாட்டசியர் அலுவலகத்தில் வைத்தனர்.



கோவை மாவட்டம் வால்பாறையில் டாக்டர் அம்பேத்கர் சிலை பறிமுதல், டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு வால்பாறையில் வழக்கறிஞர் சிவசுப்பரமணியம் என்பவர் அம்பேத்கர் 6 அடி சிலையைக் கொண்டு வந்து நகராட்சி அலுவலகம் வளாகம் முன்பு வைக்க முயன்றதாக நகராட்சி அலுவலர் வால்பாறை காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தார்.

ஆனைமலை காவல் துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சிலை நகராட்சி அலுவலகம் வளாகம் முன்பு வைப்பதற்கு அனுமதி பெறாமல் சிலையை அங்கு வைக்க முயன்றதற்குச் சிலையைப் பறிமுதல் செய்து வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டது.

சிலையை உரிய அனுமதி பெற்ற பின் சிலையை எடுக்கக் காவல் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...