அனுமதி பெறாமல் சிலையை வைக்க முயன்றதற்கு சிலையை பறிமுதல் செய்து வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்தனர். உரிய அனுமதி பெற்ற பின் சிலையை எடுக்க காவல் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
கோவை: வால்பாறையில் டாக்டர் அம்பேத்கர் சிலையை பறிமுதல் செய்து வாட்டசியர் அலுவலகத்தில் வைத்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் டாக்டர் அம்பேத்கர் சிலை பறிமுதல், டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு வால்பாறையில் வழக்கறிஞர் சிவசுப்பரமணியம் என்பவர் அம்பேத்கர் 6 அடி சிலையைக் கொண்டு வந்து நகராட்சி அலுவலகம் வளாகம் முன்பு வைக்க முயன்றதாக நகராட்சி அலுவலர் வால்பாறை காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தார்.
ஆனைமலை காவல் துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சிலை நகராட்சி அலுவலகம் வளாகம் முன்பு வைப்பதற்கு அனுமதி பெறாமல் சிலையை அங்கு வைக்க முயன்றதற்குச் சிலையைப் பறிமுதல் செய்து வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டது.
சிலையை உரிய அனுமதி பெற்ற பின் சிலையை எடுக்கக் காவல் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் டாக்டர் அம்பேத்கர் சிலை பறிமுதல், டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு வால்பாறையில் வழக்கறிஞர் சிவசுப்பரமணியம் என்பவர் அம்பேத்கர் 6 அடி சிலையைக் கொண்டு வந்து நகராட்சி அலுவலகம் வளாகம் முன்பு வைக்க முயன்றதாக நகராட்சி அலுவலர் வால்பாறை காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தார்.
ஆனைமலை காவல் துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சிலை நகராட்சி அலுவலகம் வளாகம் முன்பு வைப்பதற்கு அனுமதி பெறாமல் சிலையை அங்கு வைக்க முயன்றதற்குச் சிலையைப் பறிமுதல் செய்து வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டது.
சிலையை உரிய அனுமதி பெற்ற பின் சிலையை எடுக்கக் காவல் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.