கோவை உயிர் அமைப்பு சார்பில் சாலை விபத்துகளை தவிர்க்க விழிப்புணர்வு ஓவிய கண்காட்சி..!

விதிமுறைகளை மீறுவதால் தான் அதிக விபத்துக்கள் ஏற்படுவதாகவும், தொடர் விழிப்புணர்வு நிகழ்வுகளால், விபத்து இல்லாத நகரை உருவாக்க முடியும் என ஜெர்மனி நாட்டு தூதுவர் வால்டர் லிண்டர் தெரிவித்தார்.


கோவை: கோவை உயிர் அமைப்பு சார்பில், சாலை விபத்துகளை தவிர்க்க, விழிப்புணர்வு ஓவிய கண்காட்சி, ஆர்.எஸ்.புரம், கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

இதில், பல்வேறு பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். விழிப்புணர்வு ஓவிய கண்காட்சியில், சிறப்பு விருந்தினராக, ஜெர்மனி நாட்டு தூதுவர் வால்டர் லிண்டர் பங்கேற்று பேசுகையில், பள்ளி மாணவர்கள் சாலை விதிமுறைகள் குறித்துத் தெரிந்திருக்க வேண்டும். விதிமுறைகளை மீறுவதால் தான் அதிக விபத்துக்கள் ஏற்படுகின்றன.

இதுபோன்ற கண்காட்சிகளில், பெரியோரும் பங்கேற்க வேண்டும். தொடர் விழிப்புணர்வு நிகழ்வுகளால், விபத்து இல்லாத நகரை உருவாக்க முடியும், என்றார். நிகழ்ச்சியில், உயிர் அமைப்பின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் ராஜசேகர், அறங்காவலர் ராமசாமி, ஜெர்மனி நாட்டு தூதரக அலுவலர் தாமஸ் ஸ்ட்ரைடர் உள்ளிட்ட, பலர் பங்கேற்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...