'பெட்ரோல் - டீசல்' விலை உயர்வை கண்டித்து த‌மிழ‌க‌ விவ‌சாய‌ ச‌ங்க‌த்தின‌ர் சைக்கிளில் வ‌ந்து கோவை மாவ‌ட்ட‌ ஆட்சிய‌ரிட‌ம் ம‌னு..!

தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் சு.பழனிச்சாமி தலைமையில் விவ‌சாய‌ ச‌ங்க‌த்தின‌ர் 25-க்கும் மேற்பட்டோர் சைக்கிளில் வ‌ந்து மாவ‌ட்ட‌ ஆட்சிய‌ரிட‌ம் ம‌னு அளித்த‌ன‌ர்.



கோவை: பெட்ரோல், டீச‌ல் விலை உய‌ர்வை க‌ண்டித்து த‌மிழ‌க‌ விவ‌சாய‌ ச‌ங்க‌த்தின‌ர் சைக்கிளில் வ‌ந்து மாவ‌ட்ட‌ ஆட்சிய‌ரிட‌ம் ம‌னு அளித்தனர்.



பெட்ரோல், டீச‌ல் விலை வ‌ர‌லாறு காணாத‌ அள‌வு உச்ச‌த்தை தொட்டுள்ளதாக‌வும், விவ‌சாயிக‌ள் ப‌ய‌ன்ப‌டுத்தும் உர‌ங்க‌ளின் விலைக‌ளும் மூன்று ம‌ட‌ங்கு உய‌ர்ந்துள்ள‌தாக‌வும், அதே போல விவ‌சாயிக‌ள் ப‌யன்ப‌டுத்த‌க்கூடிய‌ அனைத்து இய‌ந்திர‌ங்க‌ளின் வாடகைக‌ளும், உய‌ர்ந்துள்ள‌தால் விவ‌சாயிக‌ள் உற்ப‌த்தி செய்யும் விலைப்பொருள்க‌ளின் செல‌வும் அதிக‌ரித்துள்ள‌து.



இது விவாச‌ய‌த்தையும் விவ‌சாயியும் பாதிக்கும் வ‌ண்ண‌ம் விலை ஏற்ற‌ம் ஆன‌து அதிக‌ரித்த‌ வ‌ண்ண‌ம் உள்ள‌தாக‌வும், இதனால் விவசாயிகள் பெரும் பொருளாதார‌ பின்ன‌டைவை ச‌ந்திக்க‌ வேண்டிய‌ சூழ‌ல் உள்ளதால் ம‌த்திய‌ மாநில‌ அர‌சுக‌ள் பெட்ரோல் டீச‌ல் விலை உய‌ர்வை க‌ட்டுப்ப‌டுத்த‌வும், குறைக்க‌வும் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும் என்று விவ‌சாயிக‌ளுக்கு மானிய‌ விலையில் வ‌ழ‌ங்க‌ உரிய‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும் என்று விவ‌சாய‌ ச‌ங்க‌த்தின‌ர் 25-க்கும் மேற்ப்ப‌ட்டோர் சைக்கிளில் வ‌ந்து மாவ‌ட்ட‌ ஆட்சிய‌ரிட‌ம் ம‌னு அளித்த‌ன‌ர்.



தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் சு. பழனிச்சாமி தலைமையில் மனு அளிக்கப்பட்டது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...