கோவை மாநகராட்சியில் கணக்குகள்‌ நிலைக்குழு தொடர்பான கூட்டம்..!‌

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பிரதான அலுவலக கூட்டரங்கில்‌ மாநகராட்சி கணக்குகள்‌ நிலைக்குழு தொடர்பான கூட்டம்‌ கணக்குகள்‌ குழுத்தலைவர்‌ எம்‌.தீபா தளபதி இளங்கோ தலைமையில்‌ நடைபெற்றது‌.


கோவை: கோவை மாநகராட்சியில் கணக்குகள்‌ நிலைக்குழு தொடர்பான கூட்டம் நடைப்பெற்றது.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பிரதான அலுவலக கூட்டரங்கில்‌ மாநகராட்சி கணக்குகள்‌ நிலைக்குழு தொடர்பான கூட்டம்‌ கணக்குகள்‌ குழுத்தலைவர்‌ எம்‌.தீபா தளபதி இளங்கோ தலைமையில்‌ நடைபெற்றது‌.



உடன்‌ கணக்குகள்‌ நிலைக்குழு உறுப்பினர்கள்‌ பி.தமிழ்ச்செல்வன்‌, ரா.பார்த்திபன்‌, எ.கிருணமூர்த்தி, டி.ஆதிமகேஸ்வரி, எஸ்‌.ஜெயப்பிரதா தேவி சீனிவாசன்‌, பா.முனியம்மாள்‌, செ.ராஜலட் சுமி, உதவி ஆணையர்‌ (கணக்குகள்‌) சுந்தர்ராஜன்‌, கணக்கு அலுவலர்‌ (Jnnurm) மகேஷ்கனகராஜ்‌, நிர்வாக அலுவலர்‌ (கணக்கு) நூர்முகமது மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ இருந்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...