மாநகராட்சி 22-வது வார்டில் கவுன்சிலர் கோவை பாபு ஆய்வு..!

பூங்காக்கள், நடுநிலை பள்ளிகளில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக மாநகராட்சியின் துறைரீதியான அதிகாரிகளை அழைத்து வந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை மாநகராட்சி 22-வது வார்டில் உள்ள பூங்காக்கள், நடுநிலை பள்ளிகளில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக கவுன்சிலர் கோவை பாபு ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி 22-வது வார்டுக்குட்பட்ட எஸ்.ஆர் கார்டன், கோ-ஆப்ரேட்டிவ் காலனி பகுதிகளில் உள்ள பூங்காக்கள் மற்றும் நடுநிலைப் பள்ளிக்கு சொந்தமான இடங்களில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்வது மற்றும் குடிநீர் தொட்டி நூலக சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் குறித்து கவுன்சிலர் கோவை பாபு, மாநகராட்சியின் துறைரீதியான அதிகாரிகளை அழைத்து வந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வின்போது பூங்கா மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. கடந்த பத்தாண்டுகளாக அதிமுக ஆட்சி காலத்தில் போதுமான வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படாத நிலையில் கோவை மாநகராட்சி 22வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பூங்காக்கள் மற்றும் மாநகராட்சி பள்ளிகளின் வளர்ச்சிக்கு திமுக ஆட்சியில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இன்று நடந்த ஆய்வின்போது 22-வது வட்டக்கழக செயலாளர் செல்வராஜ் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக கட்சியினர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...