கோவை கிணத்துக்கடவு அருகே அடையாளம் தெரியாத 60-வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கண்டெடுப்பு..!

இதனையடுத்து இறந்தவர் உடலை போலீசார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .


கோவை: கிணத்துக்கடவு அருகே உள்ள தாமரைக் குளம் நான்கு வழிச்சாலை பகுதியில் உள்ள புதருக்குள் ஒரு ஆண் பிணம் கிடப்பதாக கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது .

இதனையடுத்துசம்பவ இடத்திற்கு கிணத்துக்கடவுபோலீசார் விரைந்து சென்று புதருக்குள் கிடந்த பிரேதத்தை மீட்டுப் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.



இதில் இறந்து கிடந்த ஆண் சுமார் 60-மதிக்கத்தக்க இருக்கும், இறந்து 2-நாட்கள் இருக்கலாம் என்பதால் அந்த பிரேதம் கடும் துர்நாற்றம் வீசியது.

சாலையோரம் புதரில் பிணம் கிடைத்த தகவல்கள் கேள்விப்பட்டதும் அந்தப் பகுதியில் ஏராளமானோர் திரண்டனர்.

போலீஸ் விசாரணையில் இறந்து போன நபர் பெயர், எந்த ஊரைச்சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இறந்து போன நபர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தாமரைக்குளம்பகுதியில் உடல்நிலை சரியில்லாமல் நடமாடியதாக போலீசாருக்கு தெரியவந்தது.

இதனையடுத்து இறந்தவர் உடலை போலீசார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...