கோவை கிணத்துக்கடவு அருகே அடையாளம் தெரியாத 60-வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கண்டெடுப்பு..!

இதனையடுத்து இறந்தவர் உடலை போலீசார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .


கோவை: கிணத்துக்கடவு அருகே உள்ள தாமரைக் குளம் நான்கு வழிச்சாலை பகுதியில் உள்ள புதருக்குள் ஒரு ஆண் பிணம் கிடப்பதாக கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது .

இதனையடுத்துசம்பவ இடத்திற்கு கிணத்துக்கடவுபோலீசார் விரைந்து சென்று புதருக்குள் கிடந்த பிரேதத்தை மீட்டுப் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.



இதில் இறந்து கிடந்த ஆண் சுமார் 60-மதிக்கத்தக்க இருக்கும், இறந்து 2-நாட்கள் இருக்கலாம் என்பதால் அந்த பிரேதம் கடும் துர்நாற்றம் வீசியது.

சாலையோரம் புதரில் பிணம் கிடைத்த தகவல்கள் கேள்விப்பட்டதும் அந்தப் பகுதியில் ஏராளமானோர் திரண்டனர்.

போலீஸ் விசாரணையில் இறந்து போன நபர் பெயர், எந்த ஊரைச்சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இறந்து போன நபர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தாமரைக்குளம்பகுதியில் உடல்நிலை சரியில்லாமல் நடமாடியதாக போலீசாருக்கு தெரியவந்தது.

இதனையடுத்து இறந்தவர் உடலை போலீசார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...