கோவை கிணத்துக்கடவு அருகே அடையாளம் தெரியாத 60-வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கண்டெடுப்பு..!

இதனையடுத்து இறந்தவர் உடலை போலீசார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .


கோவை: கிணத்துக்கடவு அருகே உள்ள தாமரைக் குளம் நான்கு வழிச்சாலை பகுதியில் உள்ள புதருக்குள் ஒரு ஆண் பிணம் கிடப்பதாக கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது .

இதனையடுத்துசம்பவ இடத்திற்கு கிணத்துக்கடவுபோலீசார் விரைந்து சென்று புதருக்குள் கிடந்த பிரேதத்தை மீட்டுப் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.



இதில் இறந்து கிடந்த ஆண் சுமார் 60-மதிக்கத்தக்க இருக்கும், இறந்து 2-நாட்கள் இருக்கலாம் என்பதால் அந்த பிரேதம் கடும் துர்நாற்றம் வீசியது.

சாலையோரம் புதரில் பிணம் கிடைத்த தகவல்கள் கேள்விப்பட்டதும் அந்தப் பகுதியில் ஏராளமானோர் திரண்டனர்.

போலீஸ் விசாரணையில் இறந்து போன நபர் பெயர், எந்த ஊரைச்சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இறந்து போன நபர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தாமரைக்குளம்பகுதியில் உடல்நிலை சரியில்லாமல் நடமாடியதாக போலீசாருக்கு தெரியவந்தது.

இதனையடுத்து இறந்தவர் உடலை போலீசார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...