கேரளா "கோ மாங்காய்" தேவை ஷார்ஜாவில் அதிகரித்துள்ளதால், கோவையிலிருந்து ஷார்ஜாவுக்கு செல்லும் 'ஏர் அரேபியா' மூலம் சராசரியாக 10 முதல் 12 டன் மாங்காய் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
கோவை: கேரள மாங்காய்க்கு ஷார்ஜாவில் அதிக தேவை உள்ளதால், மாதம்தோறும் 10 முதல் 12 டன் எடையிலான மாங்காய் கோவையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இதுகுறித்து ஏர்லைன்ஸ் வட்டாரங்கள் கூறியதாவது:-
கோவையிலிருந்து ஷார்ஜாவுக்கு 'ஏர் அரேபியா' நிறுவனம் சார்பில் வாரத்தில் ஐந்து நாட்கள் விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு முறையும் 2.5 முதல் 3 டன் எடையிலான கார்கோ இந்த விமானத்தில் ஏற்றிச் செல்லப்படும். வழக்கமாக காய்கறிகள் தான் அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படும்.
தற்பொழுது, கேரளாவில் விளைவிக்கப்படும் கோ மாங்காய் தேவை ஷார்ஜாவில் அதிகரித்துள்ளதால், கோவை - ஷார்ஜா இடையே மாதம்தோறும் 10 முதல் 12 டன் மாங்காய் புக்கிங் செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது."
இவ்வாறு ஏர்லைன்ஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து ஏர்லைன்ஸ் வட்டாரங்கள் கூறியதாவது:-
கோவையிலிருந்து ஷார்ஜாவுக்கு 'ஏர் அரேபியா' நிறுவனம் சார்பில் வாரத்தில் ஐந்து நாட்கள் விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு முறையும் 2.5 முதல் 3 டன் எடையிலான கார்கோ இந்த விமானத்தில் ஏற்றிச் செல்லப்படும். வழக்கமாக காய்கறிகள் தான் அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படும்.
தற்பொழுது, கேரளாவில் விளைவிக்கப்படும் கோ மாங்காய் தேவை ஷார்ஜாவில் அதிகரித்துள்ளதால், கோவை - ஷார்ஜா இடையே மாதம்தோறும் 10 முதல் 12 டன் மாங்காய் புக்கிங் செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது."
இவ்வாறு ஏர்லைன்ஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.