கேரளா மாங்காய்க்கு ஷார்ஜாவில் அதிக மவுசு: கோவையில் இருந்து மாதம்தோறும் 10 முதல் 12 டன் வரை ஏற்றுமதி

கேரளா "கோ மாங்காய்" தேவை ஷார்ஜாவில் அதிகரித்துள்ளதால், கோவையிலிருந்து ஷார்ஜாவுக்கு செல்லும் 'ஏர் அரேபியா' மூலம் சராசரியாக 10 முதல் 12 டன் மாங்காய் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.


கோவை: கேரள மாங்காய்க்கு ஷார்ஜாவில் அதிக தேவை உள்ளதால், மாதம்தோறும் 10 முதல் 12 டன் எடையிலான மாங்காய் கோவையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இதுகுறித்து ஏர்லைன்ஸ் வட்டாரங்கள் கூறியதாவது:-

கோவையிலிருந்து ஷார்ஜாவுக்கு 'ஏர் அரேபியா' நிறுவனம் சார்பில் வாரத்தில் ஐந்து நாட்கள் விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு முறையும் 2.5 முதல் 3 டன் எடையிலான கார்கோ இந்த விமானத்தில் ஏற்றிச் செல்லப்படும். வழக்கமாக காய்கறிகள் தான் அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படும்.

தற்பொழுது, கேரளாவில் விளைவிக்கப்படும் கோ மாங்காய் தேவை ஷார்ஜாவில் அதிகரித்துள்ளதால், கோவை - ஷார்ஜா இடையே மாதம்தோறும் 10 முதல் 12 டன் மாங்காய் புக்கிங் செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது."

இவ்வாறு ஏர்லைன்ஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...