கோவை மாநகராட்சியில் சிதிலமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.140 கோடி நிதி ஒதுக்கீடு..!

கோவை மாநகராட்சியில் உள்ள 16-சிதிலமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.140 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வரும் வாரங்களில் பணிகள் துவங்கப்பட உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


கோவை: கோவை மாநகராட்சியில் உள்ள 16-சிதிலமடைந்த சாலைகளைச் சீரமைக்க ரூ.140 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வரும் வாரத்தில் பணிகள் துவங்கவுள்ளது.

கோவையில் முக்கியச்சாலைகள் அனைத்தும் பெரிதும் சிதிலமடைந்த நிலையில், வரும் வாரத்தில் மாநில நெடுஞ்சாலைகளைச் சீரமைக்க ரூ.140 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கவுள்ளது.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட சாலைகள், பாலங்கள் கட்டும் பணிகள், பாதாளச் சாக்கடை குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட சாலைகள் அனைத்தையும் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

இவ்வாறான சுழலில் மக்கள் பயணிக்கும் வழிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றது.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில்;

தொடர்ந்து தற்போது பல பகுதிகளில் சாலை சீரமைப்பு மற்றும் சாலை அமைதல் போன்ற நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாகக் கோவை மாநகராட்சியில் உள்ள 16-சிதிலமடைந்த சாலைகளைச் சீரமைக்க ரூ.140 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வரும் வாரங்களில் பணிகள் துவங்கப்பட உள்ளன என தெரிவித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...