கோவை மாநகராட்சியில் சிதிலமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.140 கோடி நிதி ஒதுக்கீடு..!

கோவை மாநகராட்சியில் உள்ள 16-சிதிலமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.140 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வரும் வாரங்களில் பணிகள் துவங்கப்பட உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


கோவை: கோவை மாநகராட்சியில் உள்ள 16-சிதிலமடைந்த சாலைகளைச் சீரமைக்க ரூ.140 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வரும் வாரத்தில் பணிகள் துவங்கவுள்ளது.

கோவையில் முக்கியச்சாலைகள் அனைத்தும் பெரிதும் சிதிலமடைந்த நிலையில், வரும் வாரத்தில் மாநில நெடுஞ்சாலைகளைச் சீரமைக்க ரூ.140 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கவுள்ளது.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட சாலைகள், பாலங்கள் கட்டும் பணிகள், பாதாளச் சாக்கடை குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட சாலைகள் அனைத்தையும் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

இவ்வாறான சுழலில் மக்கள் பயணிக்கும் வழிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றது.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில்;

தொடர்ந்து தற்போது பல பகுதிகளில் சாலை சீரமைப்பு மற்றும் சாலை அமைதல் போன்ற நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாகக் கோவை மாநகராட்சியில் உள்ள 16-சிதிலமடைந்த சாலைகளைச் சீரமைக்க ரூ.140 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வரும் வாரங்களில் பணிகள் துவங்கப்பட உள்ளன என தெரிவித்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...