கோவையில் காணாமல் போன சிறுமிகளை கண்டு பிடித்த காவலர்களுக்கு மாவட்ட எஸ்.பி பாராட்டு..!

மாயமான சிறுமிகளை உடனடியாக தேடி கண்டு பிடித்த காவலர்களின் திறன்மிகு செயலை பாராட்டி கோவை மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன் சான்றிதழ்கள் மற்றும் வெகுமதிகள் வழங்கினார்.


கோவை: கோவையில் காணாமல் போன சிறுமிகளை துரிதமாகச் செயல்பட்டுக் கண்டுபிடித்த காவலர்களை மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

கோவை மாவட்டம், ஆனைமலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 14-மற்றும் 17-வயது சிறுமிகள் இரண்டு பேர் நேற்று காலை தனது பாட்டி வீட்டிற்குச் சென்று வருவதாகக் கூறி விட்டுச் சென்றுள்ளனர்.

ஆனால் வெகுநேரமாகியும் வராததால் அக்கம்பக்கம் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை, இதையடுத்து சிறுமிகளின் பெற்றோர் ஆனைமலை காவல் நிலையத்திற்குப் புகார் அளித்தனர்.

புகார் கொடுத்த ஒரு மணி நேரத்திற்குள் காவலர்கள் துரிதமாகச் செயல்பட்டு, சிறுமிகளைக் கண்டுபிடித்துப் பெற்றோர் வசம் ஒப்படைத்தனர்.



மாயமான சிறுமிகளை உடனடியாக தேடி கண்டு பிடித்த காவலர்களின் திறன்மிகு செயலை பாராட்டி கோவை மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன் காவலர்களை பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் வெகுமதிகளும் வழங்கினார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...