கோவை அரசு மருத்துவமனை கொரோனா பிரிவு தற்காலிக செவிலியர்கள் தரையில் அமர்ந்து அமைதி போராட்டம்.!!

மாத சம்பளத்தைப் பெற்றுத் தர வலியுறுத்தி கொரோனா பிரிவு தற்காலிக செவிலியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து அமைதி போராட்டம் நடத்தினர்.



கோவை: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா பிரிவு தற்காலிக செவிலியர்கள்தரையில் அமர்ந்து அமைதி போராட்டம் நடத்தினர்.



கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா பிரிவில் தற்காலிக செவிலியர்களாக பணியாற்றி வரும் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு 3-மாத கால சம்பளம் வழங்கப்படவில்லை என்றும், அதனைப் பெற்றுத் தர மாவட்ட ஆட்சியர் வழிவகை செய்ய வேண்டும் என்றும் நேற்றைய தினம் மாவட்ட ஆட்சியரைச் சந்திக்க வந்திருந்தனர்.



நேற்றைய தினம் மாவட்ட ஆட்சியர் அரசு நிகழ்விற்காக வெளியில் சென்றிருந்த காரணங்களால் அவரை சந்திக்க இயலாமல் மனு அளித்து விட்டுச் சென்றுவிட்டனர்.

இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து தங்களது கோரிக்கையை அவரிடம் தெரிவித்து விட்டுச் செல்வோம் எனக் கூறி ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் தரையில் அமர்ந்து காத்திருக்கின்றனர்.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...