கோவை மாநகராட்சியில் பொது நிதி, குடிநீர் வடிகால் நிதி மற்றும் ஆரம்ப கல்வி நிதி ஆகியவற்றின் பட்ஜெட் தாக்கல்..!

மேயர் பட்ஜெட் தாக்கல் செய்ததைத் தொடர்ந்து கணக்காளர் சவுந்தர் ராஜன், பொது நிதி, குடிநீர் வடிகால் நிதி மற்றும் ஆரம்ப கல்வி நிதி ஆகியவற்றின் பட்ஜெட் நிதியினை தாக்கல் செய்தார்.


கோவை: கோவை மாநகராட்சியில், வரும், 2022-23 ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.



பொது நிதிக்கான வருவாய் வரவினம் 571.36-ஆகவும் மூலதன வரவினம் 494.65-ஆகவும் மொத்தம் 1,066.01-என்றும் வருவாய் செலவினம் 528.08-ஆகவும் மூலதன செலவினம் 560.17-ஆகவும் மொத்தம் 1,088.25-என்றும் பற்றாக்குறை (22.24)-ஆகவும் வெளியிடப்பட்டது.

குடிநீர் வடிகால் நிதிக்கான வருவாய் வரவினம் 232.36-ஆகவும் மூலதன வரவினம் 989.06-ஆகவும் மொத்தம் 1,221.42-ஆகவும் வருவாய் செலவின 181.77-ஆகவும் மூலதன செலவினம் 1,044.51-மொத்தம் 1,226.28 என்றும் பற்றாக்குறை (4.86) ஆகவும் வெளியிடப்பட்டது.

ஆரம்பக் கல்வி நிதிக்கான வருவாய் வரவினம் 30.54-ஆகவும் மூலதன வரவினம் 0.00-ஆகவும் மொத்தம் 30.54-ஆகவும் வருவாய் செலவினம் 8.75-ஆகவும் மூலதன செலவினம் 14.00-ஆகவும் மொத்தம் 22.75- என்றும் பற்றாக்குறை (7.79)-ஆகவும் வெளியிடப்பட்டது.

மேலும், பட்ஜெட் மீதான விவாதம் 4:30-மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...