கோவை கிணத்துக்கடவு பகுதியில் மூலை முடுக்கெல்லாம் 'குட்கா' விற்பனை ஜோர்: 2-வியாபாரிகள் மீது வழக்குப் பதிவு.!!

கிணத்துக்கடவு சிக்கலாம்பாளையம், ஆர்.எஸ்.ரோடு பகுதியில் குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 2-வியாபாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



கோவை: கிணத்துக்கடவு பகுதியில் குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 2-வியாபாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிணத்துக்கடவு பகுதிகளிலுள்ள கடைகளில் குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிணத்துக்கடவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் சிக்கலாம்பாளையம் ஆர்.எஸ் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் தீவிர சோதனை நடத்தினர்.

இதில் சிக்கலாம்பாளையம் பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் அருள்முருகன் வயது (52) என்பவர் கடையில் 15-பாக்கெட் புகையிலையும், ஆர்.எஸ். ரோட்டில் நடத்திய சோதனையில் சந்திரசேகரன் என்பவரது மளிகை கடையில் 13-பாக்கெட் என மொத்தம் 28-பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து 2-வியாபாரிகளிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...