22-வது வார்டு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் தூய்மை பணி: மக்கள் பாராட்டு.!!

22-வது வார்டு கவுன்சிலர் கோவை பாபு உடனுக்குடன் கோரிக்கைகள் மீது நடவடிக்கை மேற்கொள்வதால் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறார்.



கோவை: 22-வது வார்டு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு தற்போது புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.

கோவை மாநகராட்சி 22-வது வார்டுக்குட்பட்ட மாநகராட்சி நடுநிலைப் பள்ளி வளாகத்தில் கட்டிட கழிவுகள் கொட்டப்பட்டும் சுற்றுப்புற பகுதிகளில் சுகாதார சீர்கேடு அதிகம் காணப்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் வார்டு கவுன்சிலர் கோவை பாபுவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

உடனடியாக தூய்மைப் பணியை மேற்கொள்ள கவுன்சிலர் கோவை பாபு உத்தரவிட்டார். இதையடுத்து, மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு தற்போது புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.



இதேபோல் ஆசிரியர் காலனி பகுதியில் அபாய நிலையில் காணப்பட்ட மின்கம்பம் குறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் உடனடியாக புதிய மின் கம்பம் மாற்றி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

உடனுக்குடன் கோரிக்கைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.


Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...