கோவை வால்பாறையில் உலக காசநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி..!

காசநோய் இல்லாத சமுதாயத்தை உருவாக்க அனைவரும் ஒன்று இணைவோம் என்று பதாகைகள் ஏந்தி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு வழங்கினர்.


கோவை: கோவை வால்பாறையில் உலக காசநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறை அரசு மருத்துவமனை குழுவினர் உலக காசநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவமனை சார்பில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் இணைந்து விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.



இந்த விழிப்புணர்வு பேரணியில் கலைக் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு, கலைக் கல்லூரி வளாகத்தில் துவங்கி காந்தி சிலை பேருந்து நிலையம் சென்று பொது மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கினர்.



காசநோய் பரவாமல் இருக்க சர்க்கரை வியாதி மற்றும் ஆஸ்துமா தொந்தரவு உள்ளவர்களுக்கு காச நோய் தாக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. ஒவ்வொரு காச நோயாளிகளுக்கும் சிகிச்சை காலத்தில் ஊட்டச்சத்தாக ரூ.3000 அரசால் வழங்கப்படுகிறது.

காசநோய் இல்லாத சமுதாயத்தை உருவாக்க அனைவரும் ஒன்று இணைவோம் என்று பதாகைகள் ஏந்தி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்களை சொல்லி விழிப்புணர்வு வழங்கினார்.

இதில் இயற்கை மற்றும் யோகா மருத்துவர் கார்த்திகேயன், முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் விஜயகுமார், சுகாதார பார்வையாளர் எம். திவ்யா, ஆய்வக அலுவலர் மலர்க்கொடி மற்றும் மணி ராஜபாட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...