கோவை வால்பாறையில் உலக காசநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி..!

காசநோய் இல்லாத சமுதாயத்தை உருவாக்க அனைவரும் ஒன்று இணைவோம் என்று பதாகைகள் ஏந்தி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு வழங்கினர்.


கோவை: கோவை வால்பாறையில் உலக காசநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறை அரசு மருத்துவமனை குழுவினர் உலக காசநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவமனை சார்பில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் இணைந்து விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.



இந்த விழிப்புணர்வு பேரணியில் கலைக் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு, கலைக் கல்லூரி வளாகத்தில் துவங்கி காந்தி சிலை பேருந்து நிலையம் சென்று பொது மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கினர்.



காசநோய் பரவாமல் இருக்க சர்க்கரை வியாதி மற்றும் ஆஸ்துமா தொந்தரவு உள்ளவர்களுக்கு காச நோய் தாக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. ஒவ்வொரு காச நோயாளிகளுக்கும் சிகிச்சை காலத்தில் ஊட்டச்சத்தாக ரூ.3000 அரசால் வழங்கப்படுகிறது.

காசநோய் இல்லாத சமுதாயத்தை உருவாக்க அனைவரும் ஒன்று இணைவோம் என்று பதாகைகள் ஏந்தி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்களை சொல்லி விழிப்புணர்வு வழங்கினார்.

இதில் இயற்கை மற்றும் யோகா மருத்துவர் கார்த்திகேயன், முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் விஜயகுமார், சுகாதார பார்வையாளர் எம். திவ்யா, ஆய்வக அலுவலர் மலர்க்கொடி மற்றும் மணி ராஜபாட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...