பழுது ஏற்பட்ட குழாய்களை சீரமைத்து குடிநீரை சீராக விநியோகம் செய்ய கோவை மேயர்‌ உத்தரவு.!!

சிவானந்தபுரம்‌ பகுதியில் குடிநீர்‌ குழாயின்‌ பழுதை உடனடியாக சரிசெய்து இன்று மாலைக்குள்‌ குடிநீர்‌ வழங்க நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்‌.


கோவை: சிவானந்தபுரம்‌ பகுதியில்‌ மாநகராட்சிக்கு குடிநீர்‌ ஆதாரமாக விளங்கும்‌ பிரதான குடிநீர்‌ குழாயில்‌ ஏற்பட்ட பழுதை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.10-க்குட்பட்ட சத்தி பிரதான சாலை, சிவானந்தபுரம்‌ பகுதியில்‌ மாநகராட்சிக்கு குடிநீர்‌ ஆதாரமாக விளங்கும்‌ பிரதான குடிநீர்‌ குழாயில்‌ ஏற்பட்ட பழுதை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, குடிநீர்‌ குழாயின்‌ பழுதை உடனடியாக சரிசெய்து இன்று மாலைக்குள்‌ குடிநீர்‌வழங்க நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்‌.



உடன்‌ மாநகரப்‌ பொறியாளர்‌ (பொ)ராமசாமி, மாமன்ற உறுப்பினர்கள்‌ ரா.கதிர்வேலுசாமி, வ.கதிர்வேல்‌, பழனிசாமி (௭) சிரவை பெ.சிவா, எஸ்‌.பூங்கொடிசோமசுந்தரம்‌, உதவி செயற்பொறியாளர்‌ செந்தில்பாஸ்கா்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ இருந்தனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...