சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரேசன் அரிசியை மலிவு விலைக்கு வாங்கி கேரளாவில் அதிக விலைக்கு விற்க முயன்றவர் கைது.
கோவை: கோவை காந்திமாநகர் அருகே ரேசன் அரிசியை பதுக்கி விற்க முயன்ற கண்ணன் என்பவர் கைது செய்த போலீசார் 5 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
கோவை காந்திமாநகர் பகுதியில் குடிமைப் பொருட்கள் கடத்தல் தடுப்பு குற்றப்புலனாய்வு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது விவேகானந்தர் வீதியை சேர்ந்த கண்ணன் என்பவரது வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்ட ஆட்டோ மற்றும் பிக்கப் வேனை சோதனை செய்த போது அதில் 5 டன் ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது.
சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரேசன் அரிசியை மலிவு விலைக்கு வாங்கி அதை கேரளாவில் அதிக விலைக்கு விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து, கண்ணனை கைது செய்த போலீசார் 5 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
கோவை காந்திமாநகர் பகுதியில் குடிமைப் பொருட்கள் கடத்தல் தடுப்பு குற்றப்புலனாய்வு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது விவேகானந்தர் வீதியை சேர்ந்த கண்ணன் என்பவரது வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்ட ஆட்டோ மற்றும் பிக்கப் வேனை சோதனை செய்த போது அதில் 5 டன் ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது.
சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரேசன் அரிசியை மலிவு விலைக்கு வாங்கி அதை கேரளாவில் அதிக விலைக்கு விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து, கண்ணனை கைது செய்த போலீசார் 5 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்.