பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி சாக்கடை சுத்தம் செய்த சம்பவம்: கோவை மாநகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் தற்காலிக பணி நீக்கம்.!!

கோவை மாநகராட்சி நகர் நல அலுவலர் சதீஷ்குமார் தலைமையில் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும் குழு அமைக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாநகராட்சி துப்புறவு மேற்பார்வையாளரை தற்காலிக பணி நீக்கம் செய்து கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் 78-வது வார்டில் கடந்த 19-ம் தேதி ஒப்பந்த தூய்மை பணியாளர் சுப்ரமணியை உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி சாக்கடைக்குள் இறங்கி கையால் சுத்தம் செய்ய சொன்ன விவகாரம் தொடர்பான, வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், சுப்ரமணியை சாக்கடைக்குள் இறங்கக் கட்டாயப்படுத்திய மேற்பார்வையாளர் மாணிக்கம் என்பவரை தற்காலிக பணி நீக்கம் செய்து கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாநகராட்சி நகர் நல அலுவலர் சதீஷ்குமார் தலைமையில் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...