கோவை மாநகராட்சி நகர் நல அலுவலர் சதீஷ்குமார் தலைமையில் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை மாநகராட்சி துப்புறவு மேற்பார்வையாளரை தற்காலிக பணி நீக்கம் செய்து கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் 78-வது வார்டில் கடந்த 19-ம் தேதி ஒப்பந்த தூய்மை பணியாளர் சுப்ரமணியை உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி சாக்கடைக்குள் இறங்கி கையால் சுத்தம் செய்ய சொன்ன விவகாரம் தொடர்பான, வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், சுப்ரமணியை சாக்கடைக்குள் இறங்கக் கட்டாயப்படுத்திய மேற்பார்வையாளர் மாணிக்கம் என்பவரை தற்காலிக பணி நீக்கம் செய்து கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாநகராட்சி நகர் நல அலுவலர் சதீஷ்குமார் தலைமையில் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் 78-வது வார்டில் கடந்த 19-ம் தேதி ஒப்பந்த தூய்மை பணியாளர் சுப்ரமணியை உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி சாக்கடைக்குள் இறங்கி கையால் சுத்தம் செய்ய சொன்ன விவகாரம் தொடர்பான, வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், சுப்ரமணியை சாக்கடைக்குள் இறங்கக் கட்டாயப்படுத்திய மேற்பார்வையாளர் மாணிக்கம் என்பவரை தற்காலிக பணி நீக்கம் செய்து கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாநகராட்சி நகர் நல அலுவலர் சதீஷ்குமார் தலைமையில் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும் குழு அமைக்கப்பட்டுள்ளது.