தேசிய அளவிலான வலுதூக்கும் போட்டிகள் கோவையில் இன்று துவக்கம்


கோவையில் தேசிய அளவிலான வலுதூக்கும் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 700 வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

கோவையில் தேசிய அளவிலான வலுதூக்கும் போட்டிகள் இந்திய வலுதூக்கும் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் போட்டியானது கோவை சித்ரா பகுதியிலுள்ள தனியார் அரங்கில் இன்று துவங்கி வரும் 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் நாடுமுழுவதும் 28 மாநிலங்களை சேர்ந்த வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் 18 முதல் 23 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் 350 ஆண்கள் மற்றும் 150 பெண்களும், 40 முதல் 70 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் மொத்தம் 200 வீரர் மற்றும் வீராங்கனைகள் என 700 பேர் இந்த போட்டிகளில் பங்குபெற உள்ளனர். இதன் முதல் நாளான இன்று 53 கிலோ மற்றும் 59 கிலோ எடைப் பிரிவினருக்கான போட்டிகள் நடத்தப்பட்டன. இதனை தொடர்ந்து 66 கிலோ மற்றும் 120 கிலோ எடைப்பிரிவு என 9 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற உள்ளது.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...