ரூ.18 லட்சத்து 34 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் டவரை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவை ரத்தினபுரி பகுதியில் செல்போன் டவரை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை புரசைவாக்கம் பகுதியை சேர்ந்த ஜிடிஎல் இன்ஃப்ரா ஸ்ட்ரெச்சர் லிமிடெட் என்ற நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கோவை ரத்தினபுரி சங்கனூர் பகுதியில் ஒரு காலி இடத்தில் தங்களுடைய செல்போன் டவரை அமைத்திருந்தனர்.
இந்நிலையில், கடந்த 1.3.2021 முதல் 15.5.2021 வரை உள்ள காலத்தில் அந்த செல்போன் டவரை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து செல்போன் டவர் நிறுவனத்தின் சார்பில் அர்ஜூனன் என்பவர் ரத்தினபுரி காவல் நிலையத்தில் நேற்று காலை புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து, ரூ.18 லட்சத்து 34 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் டவரை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை புரசைவாக்கம் பகுதியை சேர்ந்த ஜிடிஎல் இன்ஃப்ரா ஸ்ட்ரெச்சர் லிமிடெட் என்ற நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கோவை ரத்தினபுரி சங்கனூர் பகுதியில் ஒரு காலி இடத்தில் தங்களுடைய செல்போன் டவரை அமைத்திருந்தனர்.
இந்நிலையில், கடந்த 1.3.2021 முதல் 15.5.2021 வரை உள்ள காலத்தில் அந்த செல்போன் டவரை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து செல்போன் டவர் நிறுவனத்தின் சார்பில் அர்ஜூனன் என்பவர் ரத்தினபுரி காவல் நிலையத்தில் நேற்று காலை புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து, ரூ.18 லட்சத்து 34 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் டவரை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.