கிணத்துக்கடவு ஸ்ரீ சாத்தூர் பெருமாள் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா- திரளான பக்தர்கள் பங்கேற்பு

மேளதாளங்களுடன் யாகசாலையில் வைக்கப்பட்ட தீர்த்தக் குடங்கள் கோபுரத்துக்குக் கொண்டு சென்று கலசத்திற்குத் திருக்குட புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.



கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சொலவம்பாளையம் பகுதியில் ஆயிரம் ஆண்டுகால பழமை வாய்ந்த ஸ்ரீ சாத்தூர் பெருமாள் திருக்கோவில் உள்ளது.

இந்த கோவிவில் 12-ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேக விழா நேற்று மாலை கோ பூஜையுடன் தொடங்கப்பட்டுத் தொடர்ந்து மகா சுதர்சன ஹோமம், மகாலட்சுமி ஹோமம் நடைபெற்றது.

கோவிலின் முன்பு அமைக்கப்பட்ட யாகசாலையில் இரண்டு கால யாக பூஜை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து முக்கிய நிகழ்வான கும்பாபிஷேக விழா இன்று அதிகாலை நடைபெற்றது.

மேளதாளங்களுடன் யாகசாலையில் வைக்கப்பட்ட தீர்த்தக் குடங்கள் கோபுரத்துக்குக் கொண்டு சென்று கலசத்திற்குத் திருக்குட புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

இது தொடர்ந்து சாத்தூர் பெருமாளுக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டுச் சிறப்புப் பூஜை நடத்தப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் வழிபட்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...