முஸ்லிம் ஆயுள் கைதிகளை விடுதலை செய்யக் கோரி திருப்பூர் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம்..!

25 ஆயிரம் தபால் அனுப்ப இலக்கு நிர்ணயித்து, முதற்கட்டமாக இன்று 5 ஆயிரம் தபால் அனுப்பி முதலமைச்சரிடம் கோரிக்கை.


திருப்பூர்: முஸ்லிம் ஆயுள் கைதிகளை விடுதலை செய்யக் கோரி எஸ்.டி.பி.ஐ கட்சியினர் முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள முஸ்லிம் கைதிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய கோரி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திருப்பூர் மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியினர் தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



நீதிமன்ற உத்தரவுப்படி கருணை அடிப்படையில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் பல ஆண்டுகளாக உள்ள முஸ்லிம் சிறைவாசிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என கோரி கடிதம் எழுதி முதல்வருக்கு அனுப்பும் இயக்கத்தை துவங்கி தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



25 ஆயிரம் தபால் அனுப்ப இலக்கு நிர்ணயித்துத் தொடர்ந்து தினமும் தபால் அனுப்ப முடிவு செய்துள்ளனர். முதற்கட்டமாக இன்று 5 ஆயிரம் தபால் அனுப்பி முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...