கோவைப்புதூரில் வீட்டின் முன் நின்று கொண்டிருந்த மூதாட்டியிடம் 7 பவுன் செயின் பறிப்பு; ஹல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள் கைவரிசை.

கோவைபுதூர் பகுதியை சேர்ந்த சுகுணா (80) காலையில் தனது வீட்டு வாசலில் செடிகளுக்கு தண்ணீர் விட்டுக் கொண்டிருந்த போது, ஹெல்மட் அணிந்து வந்த இருவர் அவரது 7 பவுன் செயினை பறித்துக்கொண்டு தப்பித்தனர்.


கோவை: கோவைப்புதூர் பகுதியில் சாலையில் நின்று கொண்டிருந்த மூதாட்டியிடம் ஹெல்மட் அணிந்து வந்த மர்ம நபர்கள் செயின் பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை குனியமுத்தூர் அடுத்த கோவைபுதூர் பகுதியை சேர்ந்தவர் சுகுணா (80). இவர் இன்று காலை வழக்கம்போல் தனது வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருக்கும் செடிகளுக்கு தண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது, ஹல்மட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர், சுகுணாவின் அருகே முகவரி கேட்பது போல் அருகே சென்றுள்ளனர். சுகுணா திரும்பி முகவரி சொல்ல முயன்ற போது திடீரென இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த நபர், அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தங்க செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில்தப்பிச் சென்றனர்.

மூதாட்டியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர், ஹெல்மட் அணிந்த திருடர்களை பிடிக்க முயன்ற போது, கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்றனர். இச்சம்பவம், தொடர்பாக குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...