கோவை பீளமேடு உரக்கிடங்கு பின்புறம் உள்ள மதுபானக்கடையை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

அங்கு பார் வசதி இல்லாததால் மதுபானம் வாங்கும் பலரும் மது அருந்திவிட்டு பாட்டில்களை அங்கேயே போட்டுவிட்டு போய்விடுவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


கோவை: கோவை பீளமேடு உரக்கிடங்கு பின்புறம் உள்ள மதுபான கடையை அகற்ற கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

கோவை பீளமேடு பகுதியில் மகாலிங்கம் என்பவர் பந்தல் நிலையம் நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று அவர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பீளமேடு பகுதியில் உள்ள மதுபான கடையை அகற்றக் கோரி மனு அளித்தார்.

அப்பகுதியில் இன்டஸ்ட்ரியல் ஏரியா உரக்கிடங்கு பின்புறம் உள்ள மதுபானக்கடையில் 24 மணி நேரமும் விற்பனை நடைபெறுவதாகவும், அங்கு பார் வசதி இல்லாததால் மதுபானம் வாங்கும் பலரும் அங்கே மது அருந்திவிட்டு பாட்டில்களை அங்கேயே போட்டுவிட்டு போய்விடுவதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் அப்பகுதியில் வாகனங்களை இயக்க முடியாத நிலை ஏற்படுவதாகவும் எனவே அதனை அவ்விடத்திலிருந்து அகற்றி வேறு இடத்தில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...