4-வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மார்க்கெட் சின்னு என்ற சின்னசாமி கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் முகம்மது யாசின் சொலவம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார், வடபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் அசோக்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடன் வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கோவை: கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் உள்ள 15-வார்டுகளில் திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 48-பேர் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளர்கள் இன்று வாக்கு சேகரிப்புக்கு இறுதி நாள் என்பதால் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
கிணத்துக்கடவு பேரூராட்சி 4-வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மார்க்கெட் சின்னு என்ற சின்னசாமி கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் முகம்மது யாசின் சொலவம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார், வடபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் அசோக்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடன் வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மேலும், இன்று மாலை 6-மணியுடன் வாக்கு சேகரிப்பு நிறைவடைந்து உள்ளதால், வாக்காளர்களிடம் தாங்கள் வெற்றி பெற்றால் செய்யக் கூடிய திட்டங்களைக் கூறியும் வாக்குகளைச் சேகரித்து நிறைவு செய்தனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் உள்ள 15-வார்டுகளில் திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 48-பேர் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளர்கள் இன்று வாக்கு சேகரிப்புக்கு இறுதி நாள் என்பதால் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
கிணத்துக்கடவு பேரூராட்சி 4-வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மார்க்கெட் சின்னு என்ற சின்னசாமி கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் முகம்மது யாசின் சொலவம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார், வடபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் அசோக்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடன் வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மேலும், இன்று மாலை 6-மணியுடன் வாக்கு சேகரிப்பு நிறைவடைந்து உள்ளதால், வாக்காளர்களிடம் தாங்கள் வெற்றி பெற்றால் செய்யக் கூடிய திட்டங்களைக் கூறியும் வாக்குகளைச் சேகரித்து நிறைவு செய்தனர்.