இந்த வழக்கில், வரும் 25ம் தேதி வரை காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
கோவை: கோவை பொள்ளாச்சி பாலியல் வழக்கில் வீடியோ கான்பரன்சிங் மூலம் 9 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் பெண்களை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து துன்புறுத்திய வழக்கில் கைதான திருநாவுக்கரசு (25), சபரிராஜன் (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27), மணிவண்ணன் (28), ஹரன் பால் (29), பாபு (27), அருளானந்தம் (34), மற்றும் அருண்குமார் ஆகியோர் சேலம் மற்றும் கோபி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கோவை மகளிர் நீதிமன்றத்தில், இவர்கள் மீது சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நிலுவையில் உள்ளது. ஒன்பது பேரும் சிறையிலிருந்தபடி காணொலி வாயிலாக நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதனையடுத்து, வரும் 25ம் தேதி வரை காவலை நீட்டித்து நீதிபதி நந்தினிதேவி உத்தரவிட்டார்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் பெண்களை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து துன்புறுத்திய வழக்கில் கைதான திருநாவுக்கரசு (25), சபரிராஜன் (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27), மணிவண்ணன் (28), ஹரன் பால் (29), பாபு (27), அருளானந்தம் (34), மற்றும் அருண்குமார் ஆகியோர் சேலம் மற்றும் கோபி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கோவை மகளிர் நீதிமன்றத்தில், இவர்கள் மீது சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நிலுவையில் உள்ளது. ஒன்பது பேரும் சிறையிலிருந்தபடி காணொலி வாயிலாக நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதனையடுத்து, வரும் 25ம் தேதி வரை காவலை நீட்டித்து நீதிபதி நந்தினிதேவி உத்தரவிட்டார்.