எஸ்.என்.எஸ் கல்லூரியில் தன்னாட்சி கல்லூரி முதல்வர்களுடன் "உயர் கல்வி தரம்" குறித்து கலந்துரையாடல்

எஸ்.என்.எஸ் ராஜலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் "உலகளாவில் கல்வி முறை மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின்" தொடர்பு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி எஸ்.என்.எஸ் ராஜலட்சுமி கல்லூரி வளாகத்தில் உள்ள பச்சையம்மாள் ஹாலில் இன்று நடைபெற்றது. இதன் முக்கிய நோக்கமாக அறிவு மற்றும் அனுபவத்தின் மூலம் சர்வேதேச அளவில் உலகளாவிய தாக்கத்தில் உயர் கல்வி நிறுவனங்களில் உலகத்தரம் வாய்ந்த கற்பித்தல் மற்றும் கல்வி வளர்ச்சி நிலையில் உன்னத நிலையை அடைவதே ஆகும். இதில் கோயம்புத்தூர் நகரில் புகழ்பெற்ற தன்னாட்சி கல்லூரிகளில் இருந்து கல்லூரி முதல்வர்கள் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் கருத்துக்களை விவாதித்தனர்.



இதில், ஸ்ரீ கிருஷ்ணா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தரராமன் "நிறுவனத்தின் அங்கீகாரம் மற்றும் மாணவர் சேர்க்கை" பற்றியும் பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் "கற்பித்தல் மற்றும் கற்றல்" குறித்தும் வி.எல்.பி ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ராஜ்குமார் "வேலைவாய்ப்புத் திறன் மற்றும் தொழில் முனைவு" குறித்தும் எஸ்.என்.ஆர் சன்ஸ் கல்லூரி முதல்வர் கருணாகரன் "உயர் கல்வியின் புதுமை" பற்றியும் பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி முதல்வர் நிர்மலா "ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை விரிவாக்கம்" என்ற தலைப்பிலும் பேசினார். இதனை ஆர்.வி.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் திருநாவுகரசு நடுவராக இருந்து தொகுத்து வழங்கினார்.



Newsletter

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...