கோவில்பாளையம் அருகே உள்ள சந்தை கடை பகுதியில் 35 மதிக்கத்தக்க வாலிபர் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் தொடர்பாக, காவல்துறை பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவில்பாளையம் அருகே உள்ள சந்தை கடை பகுதியில் 35 மதிக்கத்தக்க வாலிபர் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் தொடர்பாக, காவல்துறை பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில்பாளையம் அருகே உள்ள சந்தை கடை பகுதியில் 35 மதிக்கத்தக்க வாலிபர் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனைப் பார்த்த அந்த வழியாகச் சென்றவர்கள் இதுகுறித்து கோவில்பாளையம் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக காவல்துறை தகவல் வந்த இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர் மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கோவில்பாளையம் காவல்துறை வழக்குப் பதிவு செய்து மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தவறிக் கீழே விழுந்து இறந்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவில்பாளையம் அருகே உள்ள சந்தை கடை பகுதியில் 35 மதிக்கத்தக்க வாலிபர் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனைப் பார்த்த அந்த வழியாகச் சென்றவர்கள் இதுகுறித்து கோவில்பாளையம் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக காவல்துறை தகவல் வந்த இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர் மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கோவில்பாளையம் காவல்துறை வழக்குப் பதிவு செய்து மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தவறிக் கீழே விழுந்து இறந்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.