குப்பைக்கு வைத்த தீ பிடித்ததில் 2 வயது குழந்தை பரிதாபமாக பலியானது. தாய் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவை: குப்பைக்கு வைத்த தீ பிடித்ததில் 2 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.
கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள அம்மன் நகரைச் சேர்ந்தவர் தியாகராஜன். ஐ.டி ஊழியர். இவரது மனைவி சுவாதி வயது 28, இவர்களுக்குக் கடந்த 2-மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு இவர்கள் ஆதிரன் என்ற பெயர் சூட்டி இருந்தன.
நேற்று முன்தினம் வீட்டிலிருந்த சுவாதி தனது குழந்தையைக் கையில் வைத்தபடி வெளியே கூடியிருந்த குப்பைகளை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாகச் சுவாதியின் துப்பட்டாவில் தீப்பிடித்தது கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் கையில் வைத்திருந்த குழந்தையுடன் மற்றும் சுவாதி ஆகியோர் மீது தீ பரவியது. சுவாதி வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டார்.
இதனைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று தீயிலிருந்து குழந்தைகளையும் தாயை மீட்டனர். பின்னர் இரண்டு பேரையும் கோவை சாய்பாபா காலனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு தாயும், குழந்தையும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் 2-மாத ஆண் குழந்தையை ஆதிரன் இறந்தான். சுவாதி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள அம்மன் நகரைச் சேர்ந்தவர் தியாகராஜன். ஐ.டி ஊழியர். இவரது மனைவி சுவாதி வயது 28, இவர்களுக்குக் கடந்த 2-மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு இவர்கள் ஆதிரன் என்ற பெயர் சூட்டி இருந்தன.
நேற்று முன்தினம் வீட்டிலிருந்த சுவாதி தனது குழந்தையைக் கையில் வைத்தபடி வெளியே கூடியிருந்த குப்பைகளை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாகச் சுவாதியின் துப்பட்டாவில் தீப்பிடித்தது கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் கையில் வைத்திருந்த குழந்தையுடன் மற்றும் சுவாதி ஆகியோர் மீது தீ பரவியது. சுவாதி வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டார்.
இதனைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று தீயிலிருந்து குழந்தைகளையும் தாயை மீட்டனர். பின்னர் இரண்டு பேரையும் கோவை சாய்பாபா காலனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு தாயும், குழந்தையும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் 2-மாத ஆண் குழந்தையை ஆதிரன் இறந்தான். சுவாதி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.